தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்

சென்னை: தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்ததால் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிந்தது.

Related Stories: