நீலகிரியில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியவர் குத்திக் கொலை

நீலகிரி: நீலகிரியில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோடி பற்றி நண்பர்களிடையே எழுந்த காரசார விவகாரத்தில் ஜோதிமணி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

Related Stories: