சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளில் வரலாறு காணாத கூட்டம்

சென்னை: சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளில் வரலாறு காணாத கூட்டம் அலைமோதி வருகிறது. மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருப்பதால் மதுவாங்க கடும் போட்டி நிலவி வருகிறது. பல இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் முன் மிக நீண்ட வரிசையில் உள்ளனர்.

Related Stories: