இந்தியா மும்பையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 25 லட்சம் முகக்கவசங்கள் பறிமுதல் Mar 24, 2020 மும்பை மும்பை: மும்பையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 25 லட்சம் முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பை அந்தேரி மற்றும் பிவாண்டியில் முகக்கவசங்களை பதுக்கி வைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி