பரனூர் சுங்கச்சாவடியில் பயணிகள் கூட்ட நெரிசல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் பயணிகள் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் வெளியூர் செல்ல பயணிகள் குவிந்ததால் பரனூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: