அனைத்து நியாய விலைக்கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: அனைத்து நியாய விலைக்கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாய விலைக்கடைகளில் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: