காஞ்சிபுரம் அருகே பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 500 பெண்கள் விடுதியில் தவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 500 பெண்கள் விடுதியில் தவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட்டில் உள்ள விடுதியில் தங்கி உள்ள 500 பேரையும் வீட்டுக்கு அனுப்ப மறுத்துள்ளனர். 500 பெண்களும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

Related Stories: