கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகுமார் ரூ.10 லட்சம் உதவித்தொகை

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகுமார் ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கியுள்ளார். பெப்சி தொழிலாளர் சங்கத்துக்கு நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர்.

Related Stories: