மதுரையில் புதிய கடை திறப்பு விழாவையொட்டி ஒரு ரூயாக்கு பிரியாணி விற்பனை

மதுரை: மதுரை அண்ணாநகரில் புதிய கடை திறப்பு விழாவையொட்டி ஒரு ரூயாக்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய உணவகம் திறப்பு விழாவுக்காக முன்பதிவில் டோக்கன் வாங்கியவர்களுக்கு ஒரு ரூயாக்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.  கொரோனா எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மக்கள் அதிகளவில் சென்று பிரியாணியை வாங்கிச்சென்றனர்.

Related Stories: