ஈரோடு அருகே நூற்பாலையில் வடமாநில இளைஞர்கள் 2 பேருக்கு கொரோனா அறிகுறி

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே நூற்பாலையில் வடமாநில இளைஞர்கள் 2 பேருக்கு கொரோனா அறிகுறி   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  வடமாநில இளைஞர்கள் இருவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் பெருந்துறை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்பாலையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

Related Stories: