சென்னை ராதாகிருஷ்ணன் சாலையின் நடுவே 13 பேர் கிரிக்கெட் விளையாடியதாக புகார்

சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் சாலையின் நடுவே 13 பேர் கிரிக்கெட் விளையாடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரை கண்டவுடன் கிரிக்கெட் விளையாடிய 13 பேரும் வாகனங்களில் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

Related Stories: