டெல்லி: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் 335க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு சந்தேகத்தின்பேரில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான மக்கள் சுய ஊரடங்கு: சங்கிலியை உடைத்து, சுய தனிமை மூலம் நம் நாட்டைப் பாதுகாப்போம்: மத்தியமைச்சர் அமித்ஷா டுவிட்
- சுய ஊரடங்கு உத்தரவு
- சங்கிலியை உடைத்து நம் நாட்டைப் பாதுகாக்கவும்
- அமித் ஷா மக்கள்
- திருப்புமுனை சங்கிலி
- அமித் ஷா
- நம் நாட்டைப் பாதுகாத்தல்