கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஏராளமான மக்கள்!

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர் சென்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் விடுமுறை அறிவிக்கட்டதால் சொந்த வாகனங்களில் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்கின்றன.

Related Stories: