சுய ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

சென்னை : சுய ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உணவும் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து வீடில்லா மக்கள் சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி உத்தரவாதம் அளித்துள்ளது.

Related Stories: