சென்னையில் சிஏஏ-வுக்கு எதிராக பேரணி சென்ற 2500 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை பாரிமுனையில் இருந்து சிஏஏ-வுக்கு எதிராக பேரணி சென்ற 2500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி பிரிவு 269-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: