மார்ச் 21 முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை வெளிநாடுகள் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ரத்து

சென்னை: மார்ச் 21 முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை வெளிநாடுகள் செல்லும் பெரும்பாலான ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

Related Stories: