கொரோனா வைரஸ் எதிரொலி..: பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. கேரளா செல்லும் 7 தமிழக பேருந்துகள், தமிழநாடு வரும் 17 பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31 வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: