தமிழகம் கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 31 வரை தேவாலயங்கள் மூடல் Mar 18, 2020 தேவாலயங்களில் நீலகிரி கொரோனா நீலகிரி: கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 31 வரை தேவாலயங்கள் மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். திருப்புலி உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உதகை மறைமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்