சென்னை தமிழகத்தில் 80 சதவீதம் பேர் கட்டுமானப் பணிக்கு எம்.சாண்ட் பயன்டுத்துகின்றனர்..:முதல்வர் பேட்டி Mar 18, 2020 80% தமிழ்நாடு முதல்வர் சென்னை: தமிழகத்தில் 80 சதவீதம் பேர் கட்டுமானப் பணிக்கு எம்.சாண்ட் பயன்டுத்துகின்றனர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருட்டுத்தனமாக மணல் அள்ளுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்