அரூரில் லஞ்சம் வாங்கிய பட்டு வளர்ச்சித்துறை உதவியாளருக்கு ஓராண்டு சிறை

தருமபுரி: அரூரில் லஞ்சம் வாங்கிய பட்டு வளர்ச்சித்துறை உதவியாளர் கிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.3,000 அபராதமும் விதித்து தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: