மதுரை மெகபூப்பாளையத்தில் சிஏஏ-வை எதிர்த்து 34-வது நாளாக போராடி வருபவர்களிடம் வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மதுரை: மதுரை மெகபூப்பாளையத்தில் சிஏஏ-வை எதிர்த்து 34-வது நாளாக போராடி வருபவர்களிடம் வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தை நிறைவு செய்யுமாறும் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Related Stories: