நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட உவரி, பெருமணலில் தூண்டில் வளைவுகள் சீரமைக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட உவரி, பெருமணலில் தூண்டில் வளைவுகள் சீரமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்திடம் சமூக பொறுப்பு நிதியை பெற்று தூண்டில் வளைவுகள் சீரமைக்கப்படும் என கூறினார்.

Related Stories: