மெரினாவில் மாரத்தான் போட்டி நடத்துவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: சென்னை மெரினாவில் மீண்டும் மாரத்தான் போட்டிகளை நடத்துவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மெரினாவில் மாரத்தான் நடத்தப்படுமா என்ற திமுக உறுப்பினர் சுப்பிரமணியன் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

Related Stories: