டெல்லி திகார் சிறையில் நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிடும் ஒத்திகை

டெல்லி: நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கில் போடும் ஒத்திகை டெல்லி திகார் சிறையில் நடைபெற்றது. குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: