இந்தியா டெல்லி திகார் சிறையில் நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிடும் ஒத்திகை Mar 18, 2020 பாலியல் குற்றவாளிகள் தில்லி தீஹார் சிறை டெல்லி: நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கில் போடும் ஒத்திகை டெல்லி திகார் சிறையில் நடைபெற்றது. குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி