கொரோனா வைரஸ் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் வெறிச்சோடி காணப்படுகிறது

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும் கொரேனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் யாரும் செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: