எம்எல்ஏ கருணாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சட்டப்பேரவையில் அமளி

சென்னை: எம்எல்ஏ கருணாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கேள்வி நேரத்தின் போது கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்து கருணாஸ் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: