சென்னை பூவிருந்தவல்லியில் கொரோனா அறிகுறியுடன் 41 பேருக்கு தீவிர கண்காணிப்பு

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா அறிகுறியுடன் 41 பேர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துபாய், அபுதாபியில் இருந்து வந்தர்களை தனிமைப்படுத்தி தமிழக சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

Related Stories: