அங்கன்வாடி மையங்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து இன்று மாலை ஆய்வு கூட்டம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: அங்கன்வாடி மையங்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து இன்று மாலை ஆய்வு கூட்டம் நடைபெறும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பேரவையில் பதில் அளித்துள்ளார்.

Related Stories: