இத்தாலியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 14 பேருக்கு கொரோனா சோதனை

சென்னை: இத்தாலியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 14 பேருக்கு கொரோனா சோதனை நடைபெறுகிறது. 14 பயணிகளும் கொரோனா பரிசோதனைக்காக பூந்தமல்லியில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories: