கும்பகோணம் அருகே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்

கும்பகோணம்: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கும்பகோணம் அருகே சோழபுரத்தில் வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் எடுக்க ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த வங்கி முன்பு போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பிவருகின்றனர்.

Related Stories: