கூடலூரை சேர்ந்த பெண்ணிற்கு கொரோனா அறிகுறி

தேனி: கூடலூரை சேர்ந்த பெண்ணிற்கு கொரோனா அறிகுறி இருந்ததால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: