நாட்டில் ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: வி.சி.க தலைவர் திருமாவளவன்

சென்னை: நாட்டில் ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாட்டில் சாதி மற்றும் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: