மதுபாட்டிலில் உள்ள 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு'என்ற வாசகத்தை மாற்றுகிறது தமிழக அரசு

சென்னை: மதுபாட்டிலில் உள்ள மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்ற வாசகத்தை தமிழக அரசு மாற்றுகிறது. இனி மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகம் இடம்பெறும். 1937ம் ஆன்டு முதல் இடம்பெற்றுள்ள வாசகத்துக்கு பதில் புதிய வாசகத்தை சேர்த்துள்ளது தமிழக அரசு.

Related Stories: