கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதிகள்

சென்னை: கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என அரசு தெரிவித்துள்ளது. 2024ல் குடிநீர் தேவைக்கு மழையை எதிர்பார்க்காமல் நடவடிக்கை என ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: