தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம்: சட்டப்பேரவையில் சலசலப்பு!

சென்னை: அவை  கூடியதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து பற்றி பேச திமுக உறுப்பினர்கள் கோரினர். திமுக உறுப்பினர்களின் கோரிக்கை விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் திமுக கோரிக்கை பற்றி விவாதிக்க அனுமதிப்பதாக சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் அமர்ந்தனர்.

Related Stories: