சோனியா காந்தி டெல்லியில் நடத்திய பேரணிதான் வன்முறைக்கு காரணம் : பாஜக எம்.பி.சாடல்

டெல்லி : சோனியா காந்தி டெல்லியில் நடத்திய பேரணிதான் வன்முறைக்கு காரணம் என்று பாஜக எம்.பி.மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லி கலவரத்திற்கு கபில் மிஸ்ராவை ஏன் குற்றம் சாட்ட வேண்டும் என்றும் மீனாட்சி லேகி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி வன்முறைகளில் 53 பேர் உயிரிழந்த நிலையில். 500 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: