சென்னை செம்மஞ்சேரி இருதரப்பு இளைஞர்கள் மதுபோதையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை செம்மஞ்சேரி ஓடைக்கரையில் இருதரப்பு இளைஞர்கள் மதுபோதையில் மோதலில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மோதலில் இருந்து தப்பியோடிய ஜான்பீட்டர் என்பவர் ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Related Stories: