ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: