விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். பள்ளிகள், அங்கன்வாடிகள் தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: