ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி முதல்வரிடம் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு

சென்னை: ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி முதல்வர் பழனிசாமியிடம் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு அளித்துள்ளார். ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு உள்ள தமிழக மீனவர்களை உடனே மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories: