நாமக்கல் உழவர் சந்தை அருகே பண்ணைகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட முட்டைகள்

நாமக்கல்: கேரளாவில் பறவை காய்ச்சல் மற்றும் கொரோனோ வைரஸ் காரணமாக கோழி முட்டைகள் விற்பனை சரிந்து வருகிறது. இதனால் கலக்கமடைந்த கோழிப்பண்ணையாளர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் முக்கிய இடங்களில் குறைந்த விலைக்கு முட்டைகளை விற்கும் பணியை தற்போது துவக்கியுள்ளனர். நாமக்கல் உழவர் சந்தை அருகே பண்ணைகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள முட்டைகள்.

Related Stories: