செல்லூரில் அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வின் போது கழிவுநீர்கால்வாய் உடைந்து விழுந்தது

மதுரை: மதுரை மாவட்டம் செல்லூரில் அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வின் போது கழிவுநீர்கால்வாய் உடைந்து விழுந்தது. செல்லூரில் உள்ள ரவுண்டானா அருகே கபடி வீரர்களுக்கு சிலை வைப்பதற்கு செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். சில மாதங்களுக்கு முன் ரூ.42 லடசம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடிந்து விழுந்தது.

Related Stories: