கொரோனா குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு: கல்வி அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுத்தல்

சென்னை: கொரோனா குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அடிக்கடி காய் கழுவுதல், காய் குட்டையை பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார அறிவுரைகள் வழங்க அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: