பேராசிரியர் க.அன்பழகன் மறைவு மிகுந்த வேதனை தரக்கூடியதாக உள்ளது: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

சென்னை: பேராசிரியர் க.அன்பழகன் மறைவு மிகுந்த வேதனை தரக்கூடியதாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலின் மிக மூத்த அரசியல் தலைவராக விளங்கிய அன்பழகன் மறைவு பேரிழப்பு எனவும் அவர் உருக்கம் தெரிவித்தார்.

Related Stories: