குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக காவலர் சித்தாண்டி உள்பட 4 பேருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக காவலர் சித்தாண்டி உள்பட 4 பேருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. சித்தாண்டி உள்பட 4 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: