கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாள்களுடன் மோதல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாள்களுடன் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரிவாள்களுடன் மோதிக்கொண்டது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: