சென்னை அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீசப்பட்டது தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை: சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வீசப்பட்டது தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. காரில் வந்த ரவுடிகள் சிலரை குறிவைத்து வெடிகுண்டுகளை வீச திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: