லஞ்சம் கொடுத்து வங்கிக் கடன் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் எம்.பி. ராமசந்திரன் குற்றவாளி என தீர்ப்பு

சென்னை: லஞ்சம் கொடுத்து வங்கிக் கடன் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் எம்.பி. ராமசந்திரன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக ரூ.20 கோடி கடன் வழங்கிய வங்கி மேலாளர் தியாகராஜன், ராமசந்திரன் மகன் ராஜசேகரனும் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: