சிவகாசியில் வார இதழ் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சிவகாசியில் வார இதழ் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி செவ்வாய்க்கிழமை இரவு சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இந்த கொடூர தாக்குதலுக்குள்ளான செய்தியாளர், தற்போது சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி- அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இடையேயான மோதலை வெளியிட்டதால் தாக்கப்பட்டதாக ஸ்டாலின் குற்றசாட்டு கூறியுள்ளார்.

Related Stories: