நித்தியானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட கோரி சி.பி.ஐ.யிடம் கர்நாடக போலீஸ் மனு

கர்நாடகா: நித்தியானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட கோரி சி.பி.ஐ.யிடம் கர்நாடக போலீஸ் மனு அனுப்பியுள்ளது. கர்நாடகத்தின் ராமநகர் நீதிமன்றத்தில் நித்திக்கு எதிராக காலவரையற்ற கைது வாரண்ட்டை போலீஸ் பெற்றுள்ளது.

Related Stories: